सच बोलो यार

Monday, March 14, 2011

किस्मत वाले हैं जो शिर्डी में दर्शन पातें हैं.


kismat wale hain jo

किस्मत वाले हैं जो साई का शिर्डी में दर्शन पातें हैं.  
अनुराधा पदुवाल गातें है.

1 comment:

Lalitha Mittal said...

சுப்பு சார் ,அனுராதா பாடிய ஸாய் பாட்டை கேட்டேன்.நன்னாத்தான் இருக்கு;ஆனால் .பொறுமையை சோதித்தது..நடுவில் கட் ....... கட்......இருந்தாலும் விடாமல் கேட்டேன்.என் வலையில் (சர்வம் நீயே) 'ஸாய் நாமாவளி' என்று ஒரு பாட்டெழுதி அதற்கு கலா இசையமைத்துப் பாடி இருக்கா.நீங்கள் ஸாய் டிவோட்டி என்று கலா சொன்னதால் உங்களுக்கு இன்பார்ம் பண்ணனும் என்று தோணித்து;நேரம் கிடைத்தால் வந்து ,கேட்டு பீட்பேக் கொடுங்கள்.