सच बोलो यार

Sunday, March 10, 2013

Om Namah Shivay Jagjit Singh)


1 comment:

வடுவூர் குமார் said...

நாகை சௌந்திரராஜ பெருமாள் அழகை ஆயுசு பர்யந்தம் வர்ணனை செய்துகொண்டே போகலாம்.
இந்த கோவில் இருக்கும் தெருவிற்கு பின்னே இருக்கும் மேலப்பெருமாள் கோவில் தெருவில் தான்
நாங்கள் 1977 முதல் 1980 வரை இருந்தோம். அப்போது நான் நாகை கிளை உதவி மேலாளராக
இருந்த காலம்

எங்கள் குடும்பமும் வடக்கு மடவிளாகத்தில் தான் இருந்தது அப்போது.மேல மடவிளாகத்தில் எங்கு என்று தெரிந்தால் இன்னும் சரியாக உங்களை அடையாளம் காண முடியும்.